புதுச்சேரி : புதுச்சேரி பள்ளி வளாகத்திற்குள் புகுந்த பாம்பு வனத்துறை ஊழியர் மீட்டு வனத்துறையில் விட்டார்.
புதுச்சேரி பெரியார் நகரில் அமைந்துள்ளது ஜீவானந்தம் அரசு பள்ளி. இப்பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் அறையில் இருக்கும் மர அலமாரியில் இருந்து வழக்கத்திற்கு மாறாக சத்தம் கேட்டது. அப்போது அலமாரி உள்ளே பார்த்த போது பாம்பு ஒன்று இருப்பது தெரிந்தது.
இதனை அடுத்து உடனடியாக புதுச்சேரி வனத்துறையினர்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வனத்துறை ஊழியர் சண்முகம் பள்ளிக்கு விரைந்து வந்து 4 அடி நீளமுள்ள சார பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறைக்கு எடுத்துச் சென்று அங்கு விட்டார். மேலும் புதுச்சேரி அரசு பள்ளி வளாகத்திற்குள் பாம்பு பிடிப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்த செல்வராகவன் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன் பல படங்களை இயக்கி வெற்றிகண்டுள்ளார்,சமீப…
அரியலூரில் தவணைத் தொகை வசூலிக்கச் சென்ற பைனான்ஸ் ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட எரிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…
வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…
நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…
100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…
This website uses cookies.