புதுச்சேரி : புதுச்சேரி பள்ளி வளாகத்திற்குள் புகுந்த பாம்பு வனத்துறை ஊழியர் மீட்டு வனத்துறையில் விட்டார்.
புதுச்சேரி பெரியார் நகரில் அமைந்துள்ளது ஜீவானந்தம் அரசு பள்ளி. இப்பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் அறையில் இருக்கும் மர அலமாரியில் இருந்து வழக்கத்திற்கு மாறாக சத்தம் கேட்டது. அப்போது அலமாரி உள்ளே பார்த்த போது பாம்பு ஒன்று இருப்பது தெரிந்தது.
இதனை அடுத்து உடனடியாக புதுச்சேரி வனத்துறையினர்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வனத்துறை ஊழியர் சண்முகம் பள்ளிக்கு விரைந்து வந்து 4 அடி நீளமுள்ள சார பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறைக்கு எடுத்துச் சென்று அங்கு விட்டார். மேலும் புதுச்சேரி அரசு பள்ளி வளாகத்திற்குள் பாம்பு பிடிப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.