கோவை உக்கடம் பகுதியில் காற்றில் சரிந்து விழுந்த சோலார் மின் கம்பங்களை சீர் செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் கோவை உக்கடம் வாலாங்குளம் கரைகளை பலப்படுத்தி போக்குவரத்து நெரிசல்களை தவிர்ப்பதற்காக குளத்தின் கரையில் போக்குவரத்திற்காக ஒரு வழிச்சாலை அமைத்து மக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டது.
மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளக்கரைகள் அனைத்தும் அழகு ததும்பும் விதத்தில் நவீன சோலார் மின்விளக்குகள் அமைத்து பராமரிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது கோவை மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக நேற்று குளக்கரைகளின் ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த பத்திற்கும் மேற்பட்ட சோலார் மின் விளக்கு கம்பங்கள் கீழே சரிந்து விழுந்துமழையில் நனைந்து வருகிறது.
கீழே விழுந்த சோலார் மின் கம்பங்கள் பழுதடைந்து பயனற்று போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விரைந்து நடவடிக்கை எடுத்து மீண்டும் மின் கம்பங்கள் பொருத்தும் பணிகளில் உடனடியாக ஈடுபட வேண்டும்.
இந்திய அரசியலமைப்பின் சிற்பி பாரத் ரத்னா பீமாராவ் அம்பேத்கர் கஜேந்தியை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில்…
விஜய் டிவியில் இருந்து விலகல் 90ஸ் கிட்களின் மனதிற்கு நெருக்கமான தொகுப்பாளினி என்றால் அது மணிமேகலைதான். முதலில் சன் மியூசிக்…
தமிழ் சினிமாவில் நாட்புற பாட்டை பாடி புகழ்பெற்றவர் சின்னபொண்ணு. இவர் நாட்டுப்புற பாட்டையே அடிமாற்றாமல் சினிமாவிலும் தனது பாணியை அப்படியே…
சினிமா படப்பிடிப்பில் நிறைய சம்பவங்கள் எதிர்பாரா வகையில் நடப்பதுண்டு. சில சம்பவங்கள் பெரிய பிரச்சனையாக வெடித்துவிடும், சில சம்பவங்கள் சத்தமே…
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
This website uses cookies.