திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே மது போதையில் தந்தையை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம்ஆரணி தமிழ் காலனி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தினக் கூலிதொழிலாளியாக வேலை செய்து வருகிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் மது அருந்தி விட்டு வீட்டில் பெற்றோரிடம் அடிக்கடி தகராறில் ஈடுப்பட்டு வருவது வழக்கமாக கொண்டு இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்றிரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த மணிகண்டன் பெற்றோருடன் வாக்குவாத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில், மணிகண்டன் தனது தந்தையை வேணுவை தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வேணு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைதொடர்ந்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு வந்த ஆரணி போலீசார் உடலை மீட்டுபிரேத பரிசோதனைக்கு பொன்னேரி அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, மணிகண்டன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.