மதுரை : மதுரை ரயில் நிலையத்தில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபரை அவரது மாற்றுத்திறனாளி கணவர் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தென் மாவட்டங்களில் மிக முக்கியமான ரயில் நிலையமாக விளங்கக்கூடிய மதுரை ரயில் நிலையத்தில், நேற்று நள்ளிரவு மாற்றுத்திறனாளி நபர் ஒருவர் தனது மனைவியுடன் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அந்தப் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த அந்த மாற்றுத்திறனாளி கணவர், தான் பயன்படுத்தக்கூடிய வாக்கிங் ஸ்டிக்கை பயன்படுத்தி, அந்த நபரை சரமாரியாக தாக்குகிறார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மாற்றுத்திறனாளியாக இருந்த போதும், யாரும் உதவிக்கு வராத நிலையில், தனது மனைவிக்கு நேர்ந்த செயலைப் பார்த்து ஆக்ரோஷமாக செயல்பட்டதற்கு, பலர் பாராட்டி வருகின்றனர்.
படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்ய தகவலை நடிகை ராதிகா சரத்குமார் பகிர்ந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 2015ல் வேல்ராஜ் இயக்கத்தில்…
நடிகை அளித்த பாலியல் வழக்கில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று காவல் நிலையத்தில் ஆஜராகினார். சென்னை: நாம் தமிழர்…
அஜித் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ளார். விடாமுயற்சி படம் சமீபத்தில் வெளியான நிலையில் அஜித்தின் அடுத்த படமான…
சினிமாவுக்கு முழுக்கு போட உள்ள விஜய் தனது கடைசி படம் ஜனநாயகன் என அறிவித்துள்ளார். மேலும் அரசியலில் தனது முழு…
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை திடீர் உயர்ந்துள்ளது சாமானிய மக்களுக்கு ஷாக்கை கொடுத்துள்ளது. பொதுத்துறையை சேர்ந்த எண்ணெய் நிறுவனக்ள் 14.20…
கிங்ஸ்டன் பட விழாவில் எஸ் தாணு பேச்சு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது பல படங்களில்…
This website uses cookies.