புயல் எச்சரிக்கை.. கனமழையால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு : நேரில் ஆய்வு செய்த அமைச்சர் மூர்த்தி!!
திருவள்ளூர் மாவட்டம் புயல் சின்னம் காரணமாக கனமழை பெய்து வரும் நிலையில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளநீர் செல்வதால் கரை பாதிக்கப்படும் பகுதிகளான விச்சூர் வெள்ள வாயல் பகுதிகளில் கரை பாதிப்புக்கு உள்ளாகும் இடங்களில் மற்றும் ஆரணி ஆறு வெள்ள நீர் செல்லும் கரைகள் பாதிப்புக்குள்ளாகும் ஆலாடு
ஏ ரெட்டிபாளையம் பகுதிகளை பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மாவட்ட ஆட்சியருடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை பார்வையிட்டனர்.
மேலும் கூடுதலாக வெள்ள நீர் வரும் பட்சத்தில் கரைகளில் மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிகமாக கட்டைகளில் தடுப்பு அமைக்கவும் ஆற்றின் கரையை ஒட்டியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பபணி துறை அதிகாரிகளை அறிவுறுத்தினார்
ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபுசங்கர் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர். கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி ஜே கோவிந்தராஜன் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் ஆகியோர் உடன் இருந்தனர்..
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.