4 வயது சிறுவனை துரத்தி துரத்தி கடிக்கும் தெருநாய்கள்… நெஞ்சை உலுக்கிய அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சியில் அதிகப்படியான தெருநாய்கள் இருப்பதை கட்டுப்படுத்த பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை வைத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில், சூளகிரி பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜ் நகரில் குழந்தையை 4 தெருநாய்கள் விரட்டி கடிக்கும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி, பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது..
ஆசிப் இக்பால் என்பவரது 4வயது குழந்தை முஸ்தகிம் நாய் கடித்ததில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நடந்து செல்வோர், மாணவர்கள், குழந்தைகள் என பலரையும் அச்சுறுத்தி கடிக்கும் தெருநாய்களை மற்றும் கட்டுப்படுத்த சூளகிரி ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் அந்த குழந்தையை தெருநாய்கள் கடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…
இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…
திண்டுக்கல் சுற்றுலா மாளிகையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார், அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட…
வெற்றி இயக்குனர் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக கோலிவுட்டில் சுந்தர் சி வெற்றி இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்கிய…
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல திரைப்படங்களில் நடித்து வந்தவர் ரவீனா தாஹா. தொடர்ந்து சீரியல்களில் கமிட் ஆனார். இவர் ஜீ…
This website uses cookies.