விழுப்புரம் : தாரைப்தப்பட்டடை முழுங்கியதை பார்த்த பள்ளி மாணவி பள்ளி சீருடையுடன் குத்தாட்டம் போட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஒருவர் மகாத்மா காந்தி சாலையில் (எம்.ஜி ரோடு) சாவு ஊர்வலத்தில் குத்தாட்டம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளிக்கு செல்லும் போது வழியில் முதியவர் சடலம் தூக்கி செல்லப்பட்டது. அப்போது சாவு ஊர்வலத்தில் தாரை தப்படை மேளம் இசைக்கப்பட்டது. இதைக் கேட்டவுடன் பள்ளி மாணவி ஊர்வலத்தில் நடனமாடினார்.
குத்தாட்டம் போட்ட மாணவியை பார்த்ததும் சக மக்கள் கூட துவங்கினார். பள்ளி மாணவி குத்தாட்டம் போட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் இருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக எடுத்தனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.