விழுப்புரம் : தாரைப்தப்பட்டடை முழுங்கியதை பார்த்த பள்ளி மாணவி பள்ளி சீருடையுடன் குத்தாட்டம் போட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஒருவர் மகாத்மா காந்தி சாலையில் (எம்.ஜி ரோடு) சாவு ஊர்வலத்தில் குத்தாட்டம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளிக்கு செல்லும் போது வழியில் முதியவர் சடலம் தூக்கி செல்லப்பட்டது. அப்போது சாவு ஊர்வலத்தில் தாரை தப்படை மேளம் இசைக்கப்பட்டது. இதைக் கேட்டவுடன் பள்ளி மாணவி ஊர்வலத்தில் நடனமாடினார்.
குத்தாட்டம் போட்ட மாணவியை பார்த்ததும் சக மக்கள் கூட துவங்கினார். பள்ளி மாணவி குத்தாட்டம் போட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் இருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக எடுத்தனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ராஷ்மிகா மந்தனா கன்னடத்தைப் புறக்கணிப்பதாக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பெங்களூரு: இது தொடர்பாக…
நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
This website uses cookies.