கோவை: கோவை அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்று வரும் போட்டிகளில் மாணவர்கள் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர்.
கோவை அரசு கலைக்கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தை மையப்படுத்தி 5 நாள்கள் போட்டிகள் நடத்தபடுகின்றன. மீம்ஸ் ,ரங்கோலி, பேசன் ப்ரைடு என போட்டிகள் இந்த வாரம் முழுவதும் நடைபெறும்
ஆங்கில இலக்கியத்தை மையப்படுத்தி பல்வேறு ஓவியங்கள் முகத்தில் வரையப்பட்டுள்ளது. அதில் அக்பர் அலி என்ற முதலாம் ஆண்டு வரலாறு படிக்ககூடிய மாணவன் காலில் ஓவியம் வரைந்து அசத்தியுள்ளார்.
புலிகள் பாதுகாப்பு பற்றி இவர் வரைந்துள்ள ஓவியம் காண்போரை கவரும் வகையில் வரைப்பட்டிருந்தது . இந்தநிகழ்ச்சியில் 12 கல்லூரிகளை சார்ந்த 100 க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு இயற்கையின் அத்தியாயம் , புலிகள் பாதுகாப்பு , ஆதாம் ஏவால் , அப்துல்காலமின் அக்னிச்சிறகுகள் , பினிக்ஸ் , போன்ற ஓவியங்கள் வரைந்து அசத்தினர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்ப்பட்டது . வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவில் நடக்கும் முக ஓவியம் நிகழ்ச்சி கலந்து கொள்வார்கள் என தெரிவித்தனர்
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.