கோவை: கோவை அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்று வரும் போட்டிகளில் மாணவர்கள் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர்.
கோவை அரசு கலைக்கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தை மையப்படுத்தி 5 நாள்கள் போட்டிகள் நடத்தபடுகின்றன. மீம்ஸ் ,ரங்கோலி, பேசன் ப்ரைடு என போட்டிகள் இந்த வாரம் முழுவதும் நடைபெறும்
ஆங்கில இலக்கியத்தை மையப்படுத்தி பல்வேறு ஓவியங்கள் முகத்தில் வரையப்பட்டுள்ளது. அதில் அக்பர் அலி என்ற முதலாம் ஆண்டு வரலாறு படிக்ககூடிய மாணவன் காலில் ஓவியம் வரைந்து அசத்தியுள்ளார்.
புலிகள் பாதுகாப்பு பற்றி இவர் வரைந்துள்ள ஓவியம் காண்போரை கவரும் வகையில் வரைப்பட்டிருந்தது . இந்தநிகழ்ச்சியில் 12 கல்லூரிகளை சார்ந்த 100 க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு இயற்கையின் அத்தியாயம் , புலிகள் பாதுகாப்பு , ஆதாம் ஏவால் , அப்துல்காலமின் அக்னிச்சிறகுகள் , பினிக்ஸ் , போன்ற ஓவியங்கள் வரைந்து அசத்தினர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்ப்பட்டது . வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவில் நடக்கும் முக ஓவியம் நிகழ்ச்சி கலந்து கொள்வார்கள் என தெரிவித்தனர்
ரசிகரின் கமெண்ட்க்கு ஜோதிகா பதிலடி நடிகர் சூர்யா கங்குவா பட தோல்விக்கு பிறகு தன்னுடைய அடுத்தடுத்து படங்களில் மிகவும் பிஸியாக…
நடிகர் சிவக்குமாரின் இளைய மகனும், சூர்யாவின் சகோதரருமான நடிகர் கார்த்திக்கு கடந்த ரெண்டு படங்கள் கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான்…
திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக செயற்குழு, திமுக சார்பு அணிகளின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம்…
நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள் எங்கு செல்கிறார் என்பது தனக்கு தெரியும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.…
சின்னத்திரையே, பெரியதிரையோ எதில் உள்ளே நுழைந்தாலும் வந்த உடனே உச்சத்தை தொடுவது அரிதிலும் மிக அரிது. அப்படி வந்த பிரபலங்கள்…
குட் பேட் அக்லி படத்தில் ஷாலினி நடித்துள்ளாரா தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் நடிகை ஷாலினி,அதன் பிறகு…
This website uses cookies.