உளுந்தூர்பேட்டை அருகே பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்து இயக்க கோரி அரசு பேருந்தை மாணவர்கள் சிறை பிடித்து போராட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது அங்கனூர் கிராமம், இந்த கிராமத்தைச் சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவர்கள் உளுந்தூர்பேட்டை மற்றும் அருகில் உள்ள பள்ளி கல்லூரிகளில் கல்வி பயின்று வருகின்றனர்.
தினந்தோறும் காலை நேரத்தில் பேருந்துகள் உரிய நேரத்தில் இல்லாததால் பள்ளிக்கு மற்றும் கல்லூரி செல்வதில் சிரமம் ஏற்பட்டு வருவதாக கூறி இன்று காலை அந்த வழியாக வந்த அரசு பேருந்து சிறை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். அரை மணி நேரத்துக்கு பிறகு அனைவரும் பேருந்தில் தொங்கியபடி பள்ளிக்கு சென்றனர். கூடுதல் அரசு பேருந்து இயக்க கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் இந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.