திருவள்ளூர் அருகே கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பள்ளிக்கு செல்லாமல் புறக்கணித்து பெற்றோர்களுடன் போராட்டத்தில் பள்ளி மாணவர்கள் ஈடுபட்டனர். மேலும், அவதூறாக மாணவர்களை பேசுவதாக கூறி தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்யக்கோரி போராட்டத்தில் பள்ளி மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பெண்ணாலூர் பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஜீவா தலைமை ஆசிரியர், பள்ளியில் கழிவறை உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகள் செய்து தராமல் பள்ளி மாணவர்களை அவதூறாக பேசுவதை கண்டித்து பள்ளி மாணவர்கள் பள்ளியை புறக்கணித்து பள்ளிக்கு செல்லாமல் வாயில் முன்பாக பெற்றோர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து அவர்களிடம் பென்னலூர் பேட்டை காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் சமரசம் மேற்கொண்டும் மாணவர்கள் கலைந்து செல்லாமல் தங்களது பிரச்சனைக்கு உரிய தீர்வு காண வேண்டும் எனவும் கல்வித் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்களுடன் கோரிக்கை வைத்தனர்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.