கோவை கவுன்டர் மில்ஸ் பகுதியில், சாலை ஓரம் நின்றுகொண்டிருந்த கார் தீ பிடித்து எரிந்ததனால் பரபரப்பு, தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டர், மில்ஸ் அருகே கார் ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மேட்டுப்பாளையம் கவுண்டமில்ஸ் பகுதியில் சாலை ஓரம் நின்று கொண்டிருந்த கார் ஒன்றில், இன்று காரின் அடி பாகத்தில் சிறிய அளவில் தீப்பிடித்துள்ளது.
சற்று நேரத்தில், அடிபாகத்தில் இருந்து மேலே எழும்பிய, தீ நன்றாக பிடித்து, கார் முழுவதும் பற்ற ஆரம்பித்தது, உடனடியாக அப்பகுதியைச் சார்ந்த சிலர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக தீயனைப்பு துறையினர், அப்பகுதிக்கு விரைந்து வந்து காரில் பற்றி எரிந்த தீயை அனைத்தனர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துடியலூர் காவல்துறையினர், நடத்திய முதல் கட்ட விசாரணையில் இந்த கார் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமானது எனவும், காரின் பொருத்தப்பட்டிருந்த கேஸ் லீக் ஆனதனால் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.