திருப்பூர் : பல்லடம் அருகே ஓடும் காரில் தீ விபத்தில் கணவன் மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 70) தனது மனைவி ராஜேஸ்வரியுடன் காமநாயக்கன்பாளையத்த்தை அடுத்த வதம்பச்சேரியில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்காக மாருதி ஆல்டோ காரில் சென்றுகொண்டிருந்தனர்.
கார் பல்லடத்தை அடுத்த காமநாயக்கன்பாளயம் அருகே சென்றுகொண்டிருந்த போது காரின் முன்பகுதியில் திடீரென புகை மூட்டத்துடன் தீ மளமளவென ஆரம்பித்தது.
இதனை கண்ட சுப்பிரமணியம் காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு தனது மனைவி ராஜேஸ்வரியை காரில் இருந்து அவசர அவசரமாக இறக்கி கணவன் மனைவியும் உயிர் தப்பினர்.
பின்னர் சம்பவம் குறித்து பல்லடம் தீயணைப்புதுறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்தையினர் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீவிபத்தால் கார் முற்றிலும் எரிந்து எழும்புக்கூடு போல் காட்சியளித்தது. இந்த தீவிபத்தில் அதிர்ஷ்ட வசமாக கணவன் மனைவியும் உயிர் தப்பினர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.