பித்ரகுண்டாவில் இருந்து சென்னை நோக்கி வந்த புறநகர் ரயில் கவரைப்பேட்டை அருகே என்ஜின் பழுது. மீமு புறநகர் ரயிலின் என்ஜினில் ஏற்பட்ட பழுது காரணமாக கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை செல்லும் மார்கத்தில் ரயில் சேவை பாதிப்பு
பித்ரகுண்டாவில் இருந்து சென்னை நோக்கி வந்த புறநகர் ரயில் கவரைப்பேட்டை அருகே என்ஜின் பழுது காரணமாக விரைவு ரயில் நின்றது.
பின்னர் இன்ஜின் கோளாறு சரி செய்யப்பட்டு விரைவு ரயில் பொன்னேரி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றதை தொடர்ந்து கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை செல்லும் மார்கத்தில் ரயில் சேவை சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக கால தாமதமாக புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டது.
இதனால் பல்வேறு பணிகளுக்கு செல்லும் ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர் .
நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…
வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…
நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…
100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…
விழுப்புரத்தில் டீயில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலனைக் கொல்ல முயன்ற காதலியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விழுப்புரம்:…
எங்களை விட்டுப் போகாதீர்கள் என எவ்வளவோ கேட்டோம், அவராகவே போனார் என ஓபிஎஸ்சை அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.…
This website uses cookies.