சென்னை செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் சுமார் 400 பேர் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியை தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியார்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் :- கேலோ இந்தியா போட்டி நடைபெறும் இடங்களை ஆய்வு செய்ய நிர்வாகிகள் வந்துகொண்டிருக்கிரார்கள். முதல் முதலாவதாக தமிழகத்தில் இந்த போட்டியை நடத்த இந்த வாய்ப்பை கொடுத்த மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராத் தாகூர், மற்றும் ஒன்றிய அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பாக நடத்தியதுபோல் வரவேர்க்கூடிய ஆக்கி ஏசியன் போட்டியையும் நடத்த உள்ளோம் அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
கேலோ இந்தியவின் அனைத்து நிகழ்ச்சிகளின் துவக்க விழா, நிறைவிழாகளில் பிரதமர் கலந்து கொண்டுதான் இருக்கிறார் நாங்களும் கண்டிப்பாக அழைப்போம்.
சென்னை கோவை மதுரை அங்குள்ள வசதிகளை பார்வையிட்டு முதற்கட்ட கூட்டத்தில் பேசியுள்ளோம் தொடர்ந்து நடைபெறும் கூட்டங்களில் முடிவு செய்யப்படும்.
தங்களுக்கு துணை முதல்வர் தரப்போவதாக தகவல்கள் வந்துள்ளது என்ற செய்தியாளர்களிடம் கேள்விக்கு :- எனக்கே தகவல் தெரிய வில்லை, நீங்கள் சொல்லி தான் தெரிகிறது என்று கூறிவிட்டு சென்றார்.
இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை:…
அருப்புக்கோட்டையில், கள்ளக்காதலில் இருந்த கணவரை வெறுப்பேற்ற வீடியோ கால் பேசி மனைவி வெறுப்பேற்றிய நிலையில், கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…
டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது, தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது என மாநில நிதிநிலை அறிக்கை குறித்து தமிழக பாஜக தலைவர்…
ED சோதனையை சட்ட ரீதியாக டாஸ்மாக் நிர்வாகம் எதிர்கொள்வோம் என மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.…
நடிகை சினோக தனக்கான தனியிடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.…
நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார். ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம்…
This website uses cookies.