சீர்காழி பிரபல சூப்பர் மார்க்கெட்டில் செல்போனை திருடிய தம்பதியினரின் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பிடாரி மேற்கு வீதியில் செயல்பட்டு வரும் தனியார் சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றக்கூடிய ஊழியரின் செல்போனை காணாமல் போனது. அப்போது, கடைக்கு பொருட்கள் வாங்க வந்த கணவன் – மனைவி இருவரும் சேர்ந்து தந்திரமாக திருடி மளிகை பொருட்களை போட்டு மூடி திருடி செல்லும் காட்சி தற்பொழுது சமூக வலைதளத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
செல்போன் காணாமல் போன ஊழியர் கடையின் சிசிடிவியை ஆய்வு செய்து பார்த்துள்ளார். அப்போது, தம்பதியினர் இருவரும் சேர்ந்து திருடி செல்லும் காட்சி தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து அந்த செல்போன் திருடிய சிசிடிவி காட்சிகளை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தனது கடைசி படம் ஜனநாயகன்தான் என அறிவித்திருந்தார். கடைசி…
நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக கழக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையும்…
சர்ச்சைக்குள் சிக்கிய எம்புரான் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள “எம்புரான்” திரைப்படம் கடந்த மாத இறுதியில் வெளியான நிலையில் ரசிகர்களின்…
தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றப்பட உள்ளார் என்ற செய்தி பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மேலிடம் எடுக்கும்…
கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…
This website uses cookies.