தமிழகம்

துணை நடிகர்களான இரட்டையர்கள் கைது… போதையில் போலீசாருக்கே மிரட்டல்!

திருத்துறைப்பூண்டி அருகே மதுபோதையில் காவல் நிலையத்திற்கு தீவைத்து விடுவதாக மிரட்டல் விடுத்த சினிமா துணை நடிகர்கள் இரட்டையர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

இதையும் படியுங்க: பள்ளிக் குழந்தைனு கூட பாக்காம.. இதுல காக்கிச் சட்டை வேற : கரூரில் பயங்கரம்!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பாண்டி கோட்டகம் பகுதியில் ஓவரூர் பகுதியைச் சேர்ந்த சினிமா துணை நடிகர்களான பாரதிராஜா ,பாரதமணி ஆகிய இருவரும் கிழக்கு கடற்கரை சாலையில் மது போதையில் நின்று வெடி வெடித்தும் பொதுமக்களுக்கு இடையூர் ஏற்படுத்தியும் ரகளையில் ஈடுபட்டுள்ளனர் .

அப்போது அங்கு வந்த காவலர் தனபால் இங்கு நின்று தகராறுகள் ஈடுபடக்கூடாது என்றும் வெடி வெடிக்க கூடாது என்றும் கூறியுள்ளார் .

அப்போது காவலர் தனபாலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். டிஜிபி ஐஜி டிஐஜி அனைவரையும் எங்களுக்கு தெரியும் எடையூர் போலீஸ் ஸ்டேஷனை கொளுத்தி விடுவோம் என்று பேசி உள்ளனர்.

இதனை வீடியோவாக பதிவு செய்த காவலர் தனபால் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார் மேலும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது இதனையடுத்து துணை நடிகரான பாரத மணி பாரதிராஜா இருவரையும் போலீசார் கைது செய்து திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பிரித்விராஜ்ஜுக்கு வந்த நோட்டீஸ்; கவர்மெண்ட்டு வேலையை காட்டிருச்சு- பொங்கும் நெட்டிசன்கள்…

எம்புரானுக்கு வந்த வம்புகள் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான “L2 எம்புரான்”…

40 minutes ago

கிரிக்கெட் விளையாடும் போது நொடியில் உயிரிழந்த கல்லூரி மாணவர் : ஷாக் வீடியோ!

தற்போதைய கால சூழலில் சிறு வயதினருக்கும் மாரடைப்பு ஏற்படுவது சகஜமாக மாறி வருகிறது. இதனால் இளைஞர்கள் பலர் வெளியில் சென்றிருக்கும்…

43 minutes ago

தர்ஷன் கைது: எனக்கு ரொம்ப சந்தோஷம், ஆனா?- வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய சனம்!

பிக்பாஸ் தர்ஷன் திடீர் கைது… பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகப் பிரபலமாக அறியப்பட்டவர் தர்ஷன். இலங்கையை…

2 hours ago

மருமகள் மீது தீராத மோகம்… தவறாக நடக்க முயன்ற மாமனார் : மகன் எடுத்த விபரீத முடிவு!

தூத்துக்குடி பாத்திமா நகர் 6வது தெருவை சேர்ந்தவர் ராஜ் (56) மீன்பிடித் தொழில் செய்து வரும் இவர் தற்போது மகிழ்ச்சிபுரம்…

2 hours ago

ED நுழைந்து எல்லா தகவலையும் எடுத்திட்டு போயிட்டாங்க.. இனி திமுக கதை க்ளோஸ் : அதிமுக பிரமுகர் பேச்சு!

திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் வகையில் அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சார்பில் தாம்பரத்தில் பொது கூட்டம் மற்றும் வீதி…

3 hours ago

This website uses cookies.