திருத்துறைப்பூண்டி அருகே மதுபோதையில் காவல் நிலையத்திற்கு தீவைத்து விடுவதாக மிரட்டல் விடுத்த சினிமா துணை நடிகர்கள் இரட்டையர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
இதையும் படியுங்க: பள்ளிக் குழந்தைனு கூட பாக்காம.. இதுல காக்கிச் சட்டை வேற : கரூரில் பயங்கரம்!
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பாண்டி கோட்டகம் பகுதியில் ஓவரூர் பகுதியைச் சேர்ந்த சினிமா துணை நடிகர்களான பாரதிராஜா ,பாரதமணி ஆகிய இருவரும் கிழக்கு கடற்கரை சாலையில் மது போதையில் நின்று வெடி வெடித்தும் பொதுமக்களுக்கு இடையூர் ஏற்படுத்தியும் ரகளையில் ஈடுபட்டுள்ளனர் .
அப்போது அங்கு வந்த காவலர் தனபால் இங்கு நின்று தகராறுகள் ஈடுபடக்கூடாது என்றும் வெடி வெடிக்க கூடாது என்றும் கூறியுள்ளார் .
அப்போது காவலர் தனபாலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். டிஜிபி ஐஜி டிஐஜி அனைவரையும் எங்களுக்கு தெரியும் எடையூர் போலீஸ் ஸ்டேஷனை கொளுத்தி விடுவோம் என்று பேசி உள்ளனர்.
இதனை வீடியோவாக பதிவு செய்த காவலர் தனபால் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார் மேலும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது இதனையடுத்து துணை நடிகரான பாரத மணி பாரதிராஜா இருவரையும் போலீசார் கைது செய்து திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.