துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஷ்வான் பிரார்த்தனை செய்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இதையும் படியுங்க: விதியை மீறிய கோலி..கண்டுக்காத பாகிஸ்.வீரர்கள்…இந்திய அணிக்கு அடித்த லக்.!
நேற்று(பெப்ரவரி 23) நடந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது.முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ரன் குவிப்பில் தட்டு தடுமாறிக்கொண்டு இருந்தது.
அப்போது பெவிலியனில் இருந்த ரிஷ்வான் தன் கையில் ‘தஸ்பீஹ’ என்ற மாலையை வைத்துக்கொண்டு அதிஷ்டம் பாகிஸ்தான் அணி பக்கம் மாறுவதற்காக பிரார்த்தனை பண்ணிட்டு இருந்தார்.
அந்த நேரத்தில் கமண்டரியில் இருந்த சுரேஷ் ரெய்னா ரிஷ்வானின் இந்த செயலை பார்த்து இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவும் மகாமிர்துஞ்சய் என்ற மந்திரத்தை சொல்ல போகிறார் என்று கிண்டல் அடித்தார்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…
தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்…
எம்ஜிஆ-ரின் கருப்பு கண்ணாடி ரகசியம் தமிழ் சினிமாவின் நடிகர்,இயக்குனர் என பல திறமைகளை கொண்டிருப்பவர் பார்த்திபன்,தற்போது சமீப காலமாக சோசியல்…
This website uses cookies.