தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சூர்யா. சமூக நலன் சார்ந்த விஷயங்களில் ஆர்வமாக ஈடுபட கூடியவர், சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் பலவும், சமூகத்தில் நடக்கும் அவலங்களை மையப்படுத்தியே இருக்கிறது. இது போன்ற கதைகள் மக்களிடம் கொண்டு போவதை நோக்கமாக வைத்தும் நடித்து வருகிறார்.
உதாரணமாக ஜெய்பீம் படம் அத்தனை விமர்சனங்களையும் தாண்டி ஒரு வெற்றியை கொடுத்த படம். விவசாயம், கல்வி போன்ற நலன்களில் அக்கறை கொண்டுள்ள நல்ல மனிதர் நடிகர் சூர்யா.
இந்த நிலையில், இன்று உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும், தமிழ் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். புத்தாண்டு வாழ்த்துக்களை திரை பிரபலங்கள் உட்பட எல்லாரும் தெரிவித்து வரும் நிலையில் சற்று வித்தியாசமாக சூர்யா அவர்கள் ஒரு வீடியோ போட்டு புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில் காளை மாடை கையில் பிடித்து நடந்து வரும்போது இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என தன் ரசிகர்களுக்கு கூறியுள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் பெருமிதத்துடன் பதிலுக்கு வாழ்த்தைத் தெரிவித்து வருகின்றனர்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.