விழுப்புரம் அருகே அன்பு ஜோதி அறக்கட்டளையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அடுத்த கட்ட விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
சிபிசிஐடி எஸ்.பி அருண்கோபாலன் தலைமையிலான 25 பேர் கொண்ட குழு மற்றும் 4 தடவியல் குழு கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் தடவியல் துறை துணை இயக்குனர் சண்முகம் உள்ளிட்டோறும் தடயங்களை சேகரித்து அங்குள்ள பாய்களில் ரத்த கரைகள் இருந்ததை தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் அன்பு அறக்கட்டளை ஆசிரமம் சுற்றி மாத்திரைகள் மற்றும் துணிகளை எரித்துள்ளனர் அதனையும் தடவியல் துறையினர் சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சி பி சி ஐ டி போலீசார் மூன்று மாடி கட்டிடங்களில் இருக்கும் பொருட்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.