ராமநாதபுரம் மாவட்டத்தில் லஞ்சம் வாங்கிய ஆர்.எஸ். மங்கலம் தாசில்தார் ‘தென்னரசு’ லஞ்ச ஒழிப்பு துறை காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காரைக்குடி, அமராவதிபுதூர். மேலத்தெரு பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவர் ஆர்.எஸ் மங்கலம் பகுதியில் ரியல் எஸ்டேட் செய்து வரும் நிலையில், இவர் தனது நிலத்திற்கு பட்டா மாறுதல் சம்மந்தமாக, கடந்த 21ம் தேதி ஆர்.எஸ் மங்கலம் தாசில்தார் தென்னரசுவை அனுகியுள்ளார்.
பட்டா மாறுதலுக்காக மூன்று லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். முதல் கட்டமாக, ஒரு லட்ச ரூபாய் கொடுக்க இருந்த நிலையில், கருப்பையா ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரனை சந்தித்து புகார் தெரிவித்துள்ளார்.
அவர்கள் கொடுத்த அறிவுரையின்படி ரசாயனம் தடவிய ரூபாய் ஒரு லட்சம் பணத்தை இன்று தாசில்தார் தென்னரசுவிடம் கொடுக்கும் போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தாசில்தாரை கைது செய்தனர். தற்போது அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.