சென்னை : பத்திரிக்கையாளரை அயனாவரம் தாசில்தார் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல ஆங்கில பத்திரிகை செய்தியாளர் ஒருவர் நில பட்டா தொடர்பாக அயனாவரம் தாசில்தாரை சந்திக்க சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் தாசில்தார் தன் கண்ணத்தில் தாக்கியதாக பத்திரிகையாளர் டிபி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அயனாவரம் தாசில்தார் பத்திரிகையாளரை கன்னத்தில் அடிக்கும் அந்த வீடியோவானது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவம் குறித்து டிபி சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…
ஒரு சில மாதங்களுக்கு முன்பு நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று குடியரசுத்…
இந்திய அரசியலமைப்பின் சிற்பி பாரத் ரத்னா பீமாராவ் அம்பேத்கர் கஜேந்தியை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில்…
விஜய் டிவியில் இருந்து விலகல் 90ஸ் கிட்களின் மனதிற்கு நெருக்கமான தொகுப்பாளினி என்றால் அது மணிமேகலைதான். முதலில் சன் மியூசிக்…
தமிழ் சினிமாவில் நாட்புற பாட்டை பாடி புகழ்பெற்றவர் சின்னபொண்ணு. இவர் நாட்டுப்புற பாட்டையே அடிமாற்றாமல் சினிமாவிலும் தனது பாணியை அப்படியே…
This website uses cookies.