தூத்துக்குடி உப்பள தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கப்பட்டது குறித்து அரசாணை வெளியீட்டை தொடர்ந்து தூத்துக்குடியில் உட்பட தொழிலாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
உப்பள தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான உப்பள தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இன்று உப்பள தொழிலாளர் நல வாரியத்தை அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி ராஜபாண்டி நகரில் அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு மாநில இணைச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் உப்பள தொழிலாளர்கள் ஒன்று கூடி பட்டாசு வெடித்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
திமுக அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் தேர்தல் கால வாக்குறுதியான மழைக்கால நிவாரணம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது உப்பள தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கப்பட்டதற்கு உப்பள தொழிலாளர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன் தமிழக அரசு மற்றும் தமிழக முதல்வருக்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் வயது மூப்பு காரணமான காலமானார். அவருக்கு வயது 93. நேற்று இரவு 12.30…
நள்ளிரவில் பாஜக தலைவர் வீட்டில் குண்டு வெடித்ததால் பதற்றம் உருவாகியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மனோரஞ்சன் காலியா முன்னாள் எம்எல்ஏவாக…
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
This website uses cookies.