Categories: தமிழகம்

கல்வியில் தமிழகம் பின்தங்கியுள்ளது : வேலூர் சிப்பாய் புரட்சி நினைவு தினத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!!

தமிழகத்தில் மாணவர் சேர்க்கையில் முன்னிலையில் ஆனால் கல்வியில் சிலமாவட்டங்களிலும் முன்னிலையிலும் பல மாவட்டங்கள் பின் தங்கிய நிலையிலும் உள்ளது என தமிழக ஆளுநர் ரவி கூறியுள்ளார்.

வேலூர் கோட்டையில் சிப்பாய் புரட்சி நினைவு தின கூட்டம் தமிழக ஆளுநர் ரவி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கலந்துகொண்டார்.

இதில் சுதந்திரபோராட்ட தியாகிகள் அவர்களின் குடும்பத்தினர் முன்னாள் ராணுவ வீரர்கள் நேதாஜி படையில் பணிபுரிந்து வீரர்கள் குடும்பத்தினர் தேசிய மாணவர்கள் படை சாரணர் இயக்கம் நாட்டுநலத்திட்ட மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் போன்றவர்கள் கலந்துகொண்டனர்

இக்கூட்டத்தில் தமிழக ஆளுநர் ரவி கலந்துகொண்டு பேசுகையில், இந்திய சுதந்திர போருக்கு முதல் முதலில் வித்திட்ட 1806 ஆம் ஆண்டு சிப்பாய் புரட்சி வேலூரில் தான் துவங்கியது இந்த புரட்சி ஆங்கிலேயர்கள் நாட்டைவிட்டு வெளியேற பலர் இன்னுயிர் தியாகம் செய்து ரத்தம் சிந்தி கிடைத்தது தான் இந்த சுதந்திரம்.

75 ஆம் ஆண்டில் இருக்கிறோம். இந்தியா உலக நாடுகளுக்கே வழிகாட்டியாக மாறி வருகிறது. தமிழகம் மாணவர் சேர்க்கையில் சேர்க்கை விகிதத்தில் முன்னிலையில் உள்ளது. ஆனால் பல மாவட்டங்களில் அது கல்வியில் பின் தங்கிய நிலையில் உள்ளது.

இந்தியா ஒரே குடும்பம் என நாம் நினைத்து செயல்பட வேண்டும். துப்புரவு தொழிலாளி முதல் உயரதிகாரி வரையில் பணியாற்றும் அனைவரும் அர்பணிப்பு உணர்வுடன் எந்த பணி ஆற்றினாலும் செயலாற்றுவது நாட்டிற்கு சேவை செய்வதை போன்றதாகும்.

ஆங்கிலேயர்கள் தான் நம்மை பிரித்தாலும் சூழ்ச்சியின் மூலம் பிரித்துவிட்டனர். குறிப்பாக வடக்கே ஆரியர்கள் தெற்கே திராவிடர்கள் என திராவிடம் என்பது மகாராஷ்டிரா, குஜராத்தில் ஒரு பகுதி, தெலுங்கானா ஆந்திரா, தமிழகம் கர்நடாக கேரளா போன்றவைகள் பூகோல ரீதியாக பிரித்தது தான் திராவிடம்.

ஆனால் இன ரீதியாக பிரிக்கப்பட்டதாக ஆங்கிலேயர்கள் தவறான வரலாற்றை பதிவு செய்துவிட்டனர். இந்தியா இன்னும் 25 ஆண்டுகளில் உலக நாடுகளுக்கே வழிகாட்டியாக அமையும் இளைஞர்கள் நாட்டு பற்றுடன் செயல்பட வேண்டும் என்று பேசினார் .

பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகளின் சார்பில் மனு அளிக்கப்பட்டது தேசிய மாணவர்கள் படையுடன் புகைப்படம் எடுத்துகொண்டு ஆளுநர் சிப்பாய் புரட்சி ஓவியங்களை பார்வையிட்டார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ரஜினியோட அந்த வீடீயோவை ரிலீஸ் பண்ணுங்க..எல்லோரும் பார்க்கட்டும்..ரம்யா கிருஷ்ணன் பர பர பேச்சு.!

ரஜினிக்கு நிகர் வேற யாரும் இல்லை.! ரஜினியின் மேக்கிங் வீடீயோவை சீக்கிரமாக ரிலீஸ் பண்ணுங்க,பல பேருக்கு அது உதவும் என…

4 minutes ago

IPL போட்டியில் சில உடைகளுக்கு தடை விதித்த பிசிசிஐ..குடும்பத்தினருக்கும் கட்டுப்பாடு.!

பிசிசிஐ புதிய விதிகள் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் வீரர்களுக்கும்,அணி நிர்வாகத்திற்கும் பிசிசிஐ பல புதிய விதிமுறைகளை விதித்திருப்பது…

59 minutes ago

என்கூட நடிக்க மறுத்தார்..தனுஷ் செய்தது சரியா..வெளிப்படையாக பேசிய பார்த்திபன்.!

பேட்டக்காரனாக நடிக்க இருந்த பார்த்திபன் தமிழ் திரையுலகில் தனுஷ் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறார்.தற்போது…

2 hours ago

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்தது.. “போலி போட்டோஷூட் அப்பா”வுக்கு பட்டியல் போட்ட இபிஎஸ்!

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டுள்ளார். இது குறித்து…

2 hours ago

இனி தமிழ் மொழியை சொல்லி திமுக வியாபாரம் செய்ய முடியாது : ஹெச் ராஜா தாக்கு!

திருச்சி பாஜக கட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அதில், ராஜீவ்…

3 hours ago

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு…கோவிலில் சிறப்பு வழிபாடு.!

பட வேலையை கையில் எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும்,தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமா…

3 hours ago

This website uses cookies.