தமிழக சட்டசபையின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் கடந்த பிப்.,12ல் துவங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தினார்.
அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல் 2 நிமிடங்களில் தன்னுடைய உரையை முடித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
பட்ஜெட் மீதான விவாதமும் கூட்டத்தொடரில் நடைபெற்றது. பிப்.,21ம் தேதியுடன் கூட்டத்தொடர் நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து மார்ச்சில் மக்களவை தேர்தல் அறிவிப்பு வெளியானது.
அதன்படி 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை தக்கவைத்தது. இந்த நிலையில், ஜூன் 24ம் தேதி காலை 10 மணி முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: வடக்கில் பாஜகவுக்கு ஆப்பு வெச்சுட்டாங்க.. இப்ப நிதிஷ், சந்திரபாபு நாயுடுதான் கிங் மேக்கர் : ஜெயக்குமார்!
அலுவல் ஆய்வுக் கூட்டத்திற்கு பின் எவ்வளவு நாட்கள் சட்டசபை நடக்கும் என்பது முடிவு செய்யப்படும் என்றும், மானிய கோரிக்கை மீதான விவாதம் எந்தெந்த நாட்களில் நடைபெறும் என்பது கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனவும் அப்பாவு தெரிவித்தார்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.