தமிழக சட்டசபையின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் கடந்த பிப்.,12ல் துவங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தினார்.
அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல் 2 நிமிடங்களில் தன்னுடைய உரையை முடித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
பட்ஜெட் மீதான விவாதமும் கூட்டத்தொடரில் நடைபெற்றது. பிப்.,21ம் தேதியுடன் கூட்டத்தொடர் நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து மார்ச்சில் மக்களவை தேர்தல் அறிவிப்பு வெளியானது.
அதன்படி 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை தக்கவைத்தது. இந்த நிலையில், ஜூன் 24ம் தேதி காலை 10 மணி முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: வடக்கில் பாஜகவுக்கு ஆப்பு வெச்சுட்டாங்க.. இப்ப நிதிஷ், சந்திரபாபு நாயுடுதான் கிங் மேக்கர் : ஜெயக்குமார்!
அலுவல் ஆய்வுக் கூட்டத்திற்கு பின் எவ்வளவு நாட்கள் சட்டசபை நடக்கும் என்பது முடிவு செய்யப்படும் என்றும், மானிய கோரிக்கை மீதான விவாதம் எந்தெந்த நாட்களில் நடைபெறும் என்பது கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனவும் அப்பாவு தெரிவித்தார்.
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக…
This website uses cookies.