தமிழகம்

“இந்தி இசைனு யாராச்சும் கூப்டா இனிமே எனக்கு கெட்ட கோவம் வரும்”… தமிழிசை ஆவேசம்!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ரத்தனகிரி பாலமுருகன் திருக்கோவிலில் பாலமுருகனடிமை சுவாமிகளின் 58-ஆம் ஆண்டு மெய்ஞ்ஞானம் பெற்ற தினத்தை முன்னிட்டு தெலுங்கானா மாநிலம் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சுவாமி தரிசனம் செய்தார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடன் பேசிய அவர், திருச்செந்தூர் கோவிலில் இரண்டு பக்தர்கள் உயிரிழந்துள்ளனர் முருகன் அருள் திமுக அரசுக்கு உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அப்படி இருந்தால் இப்தார் நோன்பு மற்றும் கிறிஸ்துமஸ் விழாக்களில் பங்கேற்கும் தமிழக முதலமைச்சர் ஏன் கோவில்களில் நடைபெறும் விழாக்களில் பங்கேற்பதில்லை என கேள்வி எழுப்பினார்.

இதையும் படியுங்க : இளைஞர்களை வலையில் வீழ்த்திய வடமாநில இளம்பெண்.. உல்லாச வாழ்க்கையால் உள்ளதும் போச்சு!

மேலும் மத்திய அரசு அறிவிக்கப்படாத தொகுதி மறு சீரமைப்பு குறித்து தமிழக அரசு பேசி வருவது ஏன் என்றும், அதேபோல் முன்மொழி கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக பேசி வருவதாக குறிப்பிட்டு இருந்தார் திருநெல்வேலி பகுதியில் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி தன்னுடைய உயிருக்கு பாதுகாப்பு கோரி வீடியோ வெளியிட்டும் அந்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் சென்னையில் தொடர்ந்து குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதால் தலைநகரமா அல்லது கொலை நகரமா என கேள்வி எழுப்பினார்..

அதேபோன்று தமிழ் தமிழ் என்று கூறுபவர்கள் தமிழுக்காக என்ன செய்தீர்கள் என்றும் தமிழ் பல்கலைக்கழகங்கள் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லப்பட்டதா புதிய தமிழ் பல்கலைக் கழகங்கள் அமைக்கப்பட்டதன் கேள்வி எழுப்பினார்.

மேலும் 40 ஆயிரம் மாணவர்கள் தமிழ் மொழி பாடத்தில் தோல்வி அடைந்துள்ளதாக எடுத்துக் கூறினார் . என்னை இந்தி இசை என கூப்பிட்டால் கெட்ட கோபம் வரும் என பேசிய தமிழிசை, கனிமொழி அவர்கள் சர்ச் பார்க் பள்ளியில் படித்தார், நான் 5ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியில் தான் படித்தேன். அதனால் எனக்கு உரிமை இருக்கு. தமிழ் உங்களுக்கு மட்டும் உரிமை என கூறுவது தவறு என பேசினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அண்ணாமலை ஏன் போராட வேண்டும்.. ஒன்னும் இல்லாம போயிடும்.. சீமான் கடும் தாக்கு!

மாநில உரிமை பற்றிப் பேசும் தமிழக அரசால் சாதிவாரிக் கணக்கெடுக்க முடியவில்லை என நாதக சீமான் கூறியுள்ளார். மதுரை: நாம்…

8 minutes ago

சற்று தணிந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில், இன்று (மார்ச் 21) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 40 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 270…

54 minutes ago

காத்திருந்த பலே சம்பவம்.. பிரபல ரவுடி ஐகோர்ட் மகாராஜா சுட்டுப்பிடிப்பு!

தூத்துக்குடி ரவுடி ஐகோர்ட் மகாராஜாவை போலீசார் இன்று சென்னை கிண்டி அருகே சுட்டுப் பிடித்து, துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர். சென்னை:…

2 hours ago

கஞ்சா வச்சிருக்கியா? நடுரோட்டில் கேட்ட அசல் கோலார்.. நடந்தது என்ன?

தனது வெளிநாட்டு நண்பர்களை குடியுரிமை அதிகாரிகள் மிகவும் கீழ்த்தரமாக நடத்தியதாக பிரபல ராப் பாடகர் அசல் கோலார் குற்றம் சாட்டியுள்ளார்.…

2 hours ago

எல்லா படங்களும் விரும்பி நடிக்கல…ரகசியத்தை உடைத்த நடிகை ரேவதி.!

தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் 80களிலும் 90களிலும் முன்னணி நடிகையாக ரசிகர்களின் மனதை கைப்பற்றியவர் நடிகை ரேவதி.தனது தனித்துவமான நடிப்பால்…

13 hours ago

தயவு செஞ்சு இந்த ஒரு பழக்கத்தை பழகாதீங்க…ஹரிஷ் ஜெயராஜ் வேண்டுகோள்.!

தமிழ் சினிமாவில் மெலடி பாடல்களை நினைத்தாலே முதலில் நினைவில் வரும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்தான். இதையும் படியுங்க: தமிழ் சினிமாவே…

14 hours ago

This website uses cookies.