மதுரை : உசிலம்பட்டி அருகே விவசாயியிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவிமின்பொறியாளரை போலீசார் கைது செய்தனர்.
உசிலம்பட்டி ஒன்றியம் உத்தப்பநாயக்கனூர் மின்சார அலுவலகத்தில் உதவி மின் பொறியாளராக வேலை பார்த்து வருபவர் சக்தி என்ற சக்திவேல் (45). இவரிடம் ரெட்டியபட்டியைச் ஊரைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் தோட்டத்திற்கு இலவச மின்சாரம் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
இலவச மின்சாரம் வழங்குவதற்கு உதவி மின் பொறியாளர் சக்தி என்ற சக்திவேல் லஞ்சம் பணம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சசிகுமார் மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸ் இடம் இது குறித்து புகார் செய்துள்ளார்.
இன்று லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி சத்தியசீலன் இன்ஸ்பெக்டர் குமரகுரு மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் முன்னிலையில் போலீசார் வழிகாட்டுதல்படி, சசிகுமார் உதவி மின் பொறியாளர் சக்திவேலிடம் ரூபாய் 30 ஆயிரம் லஞ்சம் கொடுக்கும் போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர், அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
ஆரவார வரவேற்பில் ரசிகர்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள “குட் பேட் அக்லி” திரைப்படத்தை…
கரூர் மாவட்ட வனத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, கரூர் சுங்ககேட் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இரவு,…
This website uses cookies.