தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இயங்கி வரும் அரசு கேபிள் இணைப்புகள் இன்று அதிகாலை 3 மணி முதல் பல்வேறு பகுதிகளில் இயங்கவில்லை.
தமிழகத்தில் சுமார் 22 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளில் அரசு கேபிள் இணைப்புகளை பயன்படுத்தி வருகின்றனர். இதில் 50 சதவீத பயனாளர்கள் இன்று இணைப்பு இல்லாமல் அவதிப்படுகின்றனர்.
அதிகாலை முதலே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அரசு கேபிள் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து இணைப்பை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக இணைப்புகள் துண்டிக்கப்பட்தாகவும், அதனை சரி செய்யும் பணியில் நாங்கள் துரிதமாக நடைபெற்றுவருதாகவும் கூடிய விரைவில் சரி செய்து முடிப்போம் எனக் கூறினார்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.