ஒரே நாளில் தக்காளி விலை கிடுகிடுவென ரூபாய் 100 ஐத் தாண்டியதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளியின் வரவு கம்மியாக இருப்பதால் வியாபாரிகள் போதிய அளவு தக்காளி இல்லாமல் திணறி வருகின்றனர். தக்காளியின் உற்பத்தியும் குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தென்மேற்கு பருவக்காற்றினால் தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகள் இலைகள்,பூக்கள் உதிர்ந்து தக்காளி காய்ப்பு முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும் பூச்சி தாக்கத்தினாலும் தக்காளி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்தும் தக்காளி வரத்து குறைந்துள்ளது.
இதனால் வியாபாரிகள் மட்டுமின்றி,விவசாயிகளும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை, தேனி போன்ற மாவட்டங்களில் தற்போது தக்காளி ஒரு கிலோ 110 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் சில நாட்களுக்கு இந்த விலை நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தக்காளி விளைவுகள் பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.