ஒரே நாளில் தக்காளி விலை கிடுகிடுவென ரூபாய் 100 ஐத் தாண்டியதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளியின் வரவு கம்மியாக இருப்பதால் வியாபாரிகள் போதிய அளவு தக்காளி இல்லாமல் திணறி வருகின்றனர். தக்காளியின் உற்பத்தியும் குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தென்மேற்கு பருவக்காற்றினால் தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகள் இலைகள்,பூக்கள் உதிர்ந்து தக்காளி காய்ப்பு முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும் பூச்சி தாக்கத்தினாலும் தக்காளி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்தும் தக்காளி வரத்து குறைந்துள்ளது.
இதனால் வியாபாரிகள் மட்டுமின்றி,விவசாயிகளும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை, தேனி போன்ற மாவட்டங்களில் தற்போது தக்காளி ஒரு கிலோ 110 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் சில நாட்களுக்கு இந்த விலை நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தக்காளி விளைவுகள் பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.