கன்னியாகுமரி : சுவாமியார்மடம் டாஸ்மாக்கடையில் மது பாட்டில் ஒன்றுக்கு கூடுதலாக 5 ரூபாய் வசூலித்ததால் ஊழியரிடம் மதுப்பிரியர் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் சுவாமியார்மடம் பகுதியில் அமைந்துள்ளது தமிழக அரசின் டாஸ்மாக் மதுபான கடை. இந்த கடையில் நேற்றிரவு மதுப்பிரியர் சிலர் மது வாங்குவதற்காக சென்றுள்ளனர்.
அப்போது டாஸ்மாக் கடை ஊழியர்கள் அவர்களிடம் மது பாட்டில் ஒன்றுக்கு கூடுதலாக 5-ரூ வசூலித்ததாக தெரிகிறது. இதனையடுத்து மதுப்பிரியர் ஒருவர் ஏன் கூடுதலாக 5-ரூபாய் வசூலிக்கிறீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட ஊழியரோ வேண்டுமென்றால் வாங்கிக்கொள் எனவும் கலெக்டரிடம் வேணும்னா கம்ப்ளய்ன்ட் பண்ணு என கூறியதால் மதுப்பிரியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த வாக்குவாதத்தை அருகில் நின்ற மது பிரியர் ஒருவர் அதை செல்போணில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்ற அது தற்போது வைரலாகி வருகிறது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.