திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெரால்டு இவர் வஞ்சிபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் பணியாற்றி வருகிறார்
இந்த நிலையில் நேற்று ஜெரால்டு தனது காரில் வந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த சிலர் இருசக்கர வாகனத்தில் நின்று பேசிக் கொண்டிருந்ததாகவும் ஜெரால்ட் அவர்கள் மீது காரை ஏற்றுவது போல சென்றதாகவும் கூறப்படுகிறது
இதன் காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கும் ஜெரால்டு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது
இதில் ஜெரால்டு தரப்பை சேர்ந்தவர்கள் கையில் பட்டாகத்தி மற்றும் அரிவாளுடன் பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மேலும் இந்த சம்பவத்தில் காயம் அடைந்த இரண்டு பேர் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
This website uses cookies.