கோவை : கோவையில் கார் ஓட்டி வந்ததில் ஏற்பட்ட தகராறில் வாடகை கார் ஓட்டுநர் கத்தியை காட்டி மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக கோவை இருந்து வருகிறது. இதனால், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக ஆங்காங்கே பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த கட்டுமானப் பணிகளால் கடுமையான டிராபிக் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கோவையில் கார் ஓட்டி வந்ததில் ஏற்பட்ட தகராறில் வாடகை கார் ஓட்டுநர் கத்தியை காட்டி மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் – திருச்சி சாலை மேம்பாலத்தில் பெண் ஓட்டி வந்த கார் மீது வாடகை கார் ஓட்டுநர் ஒருவர் மோதியதாக தெரிகிறது. இதனால் சாலையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, வாடகை கார் ஓட்டுநர் கத்தியை எடுப்பது போல மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.