ஓடும் ரயிலில் ஒரு ஆண் பயணிக்கு மற்றொரு ஆண் பயணி முத்தம் கொடுக்க முயன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், ஆண் பயணி தூங்கிக் கொண்டிருந்தபோது வாலிபர் ஒருவர் அவருக்கு முத்தம் கொடுக்க முயற்சி செய்துள்ளார். உடனே சுதாகரித்துக் கொண்ட அவர் தூக்கத்தில் இருந்து எழுந்த நிலையில் தடுக்க முயற்சித்தார்.
இருப்பினும் அந்த வாலிபர் அவரை விடாது கட்டாயப்படுத்தி உதட்டில் முத்தம் கொடுக்க முயற்சி செய்யும் போது உடனடியாக சக பயணிகள் அந்த வாலிபரை தடுத்தனர்.
மேலும் அந்த வாலிபரிடம் ஆண் பயணியின் மனைவி சண்டை இடுகிறார். இருப்பினும் அந்த வாலிபர் தனக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்று தோன்றியதால் அப்படி செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆனால் சொல்லிவிட்டே மீண்டும் முத்தம் கொடுக்க முயற்சி செய்கிறார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் எங்கு நடந்தது என்று தெரியவில்லை. வைரலாகும் வீடியோவால் நெட்டிசன்கள் கடுமையான விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர். காலம் கலிகாலம் ஆகிவிட்டது. ஆண்களுக்கு கூட பாதுகாப்பு இல்லை என சரமாரியான விமர்சனம் எழுகிறது.
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…
ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…
சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…
அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…
கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…
இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…
This website uses cookies.