புத்தாண்டு தினத்தில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தார்.
தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விஐபி பிரேக் தரிசனம் மூலம் இன்று காலை ஏழுமலையானை வழிபட்டார். சாமி கும்பிட்ட பின் தேவஸ்தானம் சார்பில் அவருக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து அவருக்கு வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர்.
கோவிலில் இருந்து வெளியில் வந்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “நாட்டு மக்கள் நலம், வளம் ஆகியவற்றுடன் வாழ அருள் புரிய வேண்டும் என்று புத்தாண்டு துவக்க நாளான இன்று ஏழுமலையானிடம் வேண்டி கொண்டேன்,” என்று கூறினார்.
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
புதிய பெயருடன் கெளதம் கார்த்திக் சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி தன்னை ரவி மோகன் என்று இனிமேல் அழைக்குமாறு அறிக்கை…
ரம்யா பெயருக்கு பின்னாடி இப்படி ஒரு ஸ்டோரியா இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட்…
விடாமுயற்சியோடு போராடும் அஜித் நடிகர் அஜித் தற்போது சினிமாவை தாண்டி கார் பந்தயத்தில் தன்னுடைய அசாதாரண திறமையை வெளிப்படுத்தி வருகிறார்,அந்த…
கும்பமேளாவில் தமன்னா தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த பையா திரைப்படத்தின் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை தமன்னா,இந்த…
அடுத்தடுத்து அப்டேட்டை வெளியிட ரெடி நடிகர் அஜித்தை வைத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள படம் குட் பேட் அக்லி. விடாமுயற்சி…
This website uses cookies.