புத்தாண்டு தினத்தில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தார்.
தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விஐபி பிரேக் தரிசனம் மூலம் இன்று காலை ஏழுமலையானை வழிபட்டார். சாமி கும்பிட்ட பின் தேவஸ்தானம் சார்பில் அவருக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து அவருக்கு வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர்.
கோவிலில் இருந்து வெளியில் வந்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “நாட்டு மக்கள் நலம், வளம் ஆகியவற்றுடன் வாழ அருள் புரிய வேண்டும் என்று புத்தாண்டு துவக்க நாளான இன்று ஏழுமலையானிடம் வேண்டி கொண்டேன்,” என்று கூறினார்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.