திண்டிவனம் அருகே லாரி மீது அடுத்தடுத்து கார் மோதிய விபத்தில் கார் எரிந்து ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டிவனம் அருகே ஜக்கம்பேட்டை என்ற இடத்தில் சென்னை நோக்கிச் சென்ற ஆவின் லாரி மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்து சிக்கிக்கொண்டார்.
இதனை தொடர்ந்து பின் வந்த கார் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது. திடீரென கார் பற்றி எரிந்தது காரில் இருந்தவர்கள் அனைவரும் இறங்கி உயிர் தப்பி விட்டனர்.
கார் மற்றும் லாரியும் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஒரு வழி பாதையில் போக்குவரத்து இயக்கப்படுகிறது
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.