திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பெரும்பாளி பகுதியில் சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் பிரபு என்பவருக்கு சொந்தமான கழிவு பிளாஸ்டிக் குடோன் உள்ளது.
இதில் காலை 10 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு மளமளவென்று பற்றி எரிய தொடங்கியது. மேலும் பிளாஸ்டிக் குடோனில் அருகே குடிசை மாற்று வாரியம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிட வடமாநில ஊழியர்கள் தங்கும் குடிசை பகுதியில் பரவியதால் அங்கு வசிக்கும் வடமாநில ஊழியர்கள் பாதுகாப்பாக குடிசையில் இருந்து வெளியேறி தீயணைக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 5 மேற்பட்ட லாரி உதவிகளுடன் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
மேலும் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டதால் அதில் இருந்து கரும் புகை விண்ணை முட்டும் அளவிற்கு வெளியேறியது. அதிக அளவில் புகை வெளியேறியதால் விண்ணில் புகையை பார்த்து மக்கள் தீ எறியும் இடத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.