கோவை அருகே பயங்கர தீ… மளமளவென பற்றியதால் 50 குடிசைகள் எரிந்து நாசம் : தவிக்கும் மக்கள்!
மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை சிக்கரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட திருமா நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடிசை அமைத்து குடியிருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் அப்பகுதியில் இன்று மதியம் திடீரென்று குடிசை வீடுகளில் தீப்பிடித்து எரிய தொடங்கியது இதில் 50 க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தீயில் ஏரிந்து சேதமடைந்தது.
இச்சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், அன்னூர் ஆகிய மூன்று பகுதிகளை சேர்ந்த தீயணைப்பு துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து காரமடை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த தீ விபத்தில் 50 மேற்பட்ட குடிசை வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளன.
மேலும் படிக்க: BJP முன்னாள் மத்திய அமைச்சர் திடீர் மரணம்.. விடுமுறை அறிவித்த CONGRESS அரசு!
அதிக வெயில் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதா அல்லது மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.