தளபதி-67 பட டைட்டில் இதுதானா..? தனி உலகத்தை உருவாக்க போகும் லோகேஷ் கனகராஜ்.!!

விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துக் கொண்டிருக்கும் இந்த திரைப்படம் அடுத்த வருட பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.

அதைத்தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை என்றாலும் இந்த தகவல் கிட்டத்தட்ட உறுதியானது தான். இது குறித்து லோகேஷ் கனகராஜ் ஒரு முறை மேடையில் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

மேலும் இந்த கூட்டணியில் உருவாகும் திரைப்படம் மாஸ் மற்றும் கிளாஸாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். இதனால் ரசிகர்கள் இந்த திரைப்படத்தின் அறிவிப்புக்காக மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தளபதி 67 திரைப்படத்தை பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இந்த திரைப்படத்திற்கு லோகேஷ் “நான் வாழும் உலகம்” என்ற பெயரை முடிவு செய்துள்ளாராம். முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகளில் இந்த படம் மிரட்டலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் படத்தின் தலைப்பை வைத்து பார்க்கும் போது விஜய் தனக்கென ஒரு தனி உலகத்தை உருவாக்கி பட்டையை கிளப்புவார் என்று தெரிகிறது. அந்த வகையில் இத்திரைப்படம் ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாகவும் இருப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

UpdateNews360 Rajesh

Recent Posts

OTT-யில் ‘டிராகன்’..அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!

டிராகன் படத்தின் OTT வெளியீடு தமிழ் திரைப்பட உலகில் நடிகராகவும்,இயக்குநராகவும் தற்போது கலக்கி வரும் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான…

7 hours ago

‘குணா’ படம் என்னுடைய படம்…கோவையில் மலையாள இயக்குனர் பர பர பேட்டி.!

குணா திரைப்படம் குறித்து சிபி மலையில் விளக்கம் பிரபல மலையில் இயக்குநர் சிபி மலயாழ்,குணா படத்தை முதலில் தான் இயக்கவிருந்ததாக…

10 hours ago

அதிருதா சும்மா அதிரனும் மாமே…’குட் பேட் அக்லி’ லிரிக் வீடியோ ரிலீஸ்.!

கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'OG சம்பவம்' பாடலை தற்போது…

11 hours ago

7ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை.. பள்ளி விடுதியில் அரங்கேறிய பயங்கரம்!

கோவை பகுதியில் அமைந்து உள்ள பிரபல மேல் நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் அதே பள்ளி வளாகத்தில்…

11 hours ago

மகனின் மார்பைப் பிளந்து தாய் செய்த காரியம்.. ஈரோட்டில் நடுங்க வைக்கும் கொலை!

ஈரோட்டில், மதுபோதையில் தகராறு செய்து வந்த மகனை, தாய் உள்பட அவரது உறவினர்கள் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை…

12 hours ago

நாய்களுக்கு இடையே சண்டை.. சிறையில் பாஜக பிரமுகர் : காங்கேயத்தில் களேபரம்!

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே உள்ள ஆரத்தொழுவை சேர்ந்தவர் பூபதி ( 45). இவர் காங்கேயம் பழையகோட்டை சாலையில் உள்ள…

12 hours ago

This website uses cookies.