தஞ்சாவூர்: உறவினர் வீட்டிற்கு சென்ற தனது மகளை கடத்திச் சென்று விட்டதாக அவரது தந்தை போலீசில் புகார் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை அருகே வல்லம் காளவாய் மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்த பழனி என்பவரின் மகன் குமார் (52). இவரது 15 வயது மகள் கடந்த 4ம் தேதி அன்று உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் அந்த பெண்ணை காணவில்லை என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து தனது மகளை குமார் பல இடங்களிலும் தேடி பார்த்துள்ளார். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதற்கிடையில் தனது மகள் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் குமாருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குமார் வல்லம் அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் அளித்துள்ளார்.
அதில் வாகரக்கோட்டையை சேர்ந்த கலியபெருமாள், ரஞ்சித், மகேந்திரன் ஆகிய மூவரும் தனது மகளை கடத்திச் சென்று விட்டனர் என்று தெரிவித்து உள்ளார். இந்தப் புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பொறுப்பு ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.