வட சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கெனால் தெரு பகுதியில் தனியாக வசித்துவரும் டீ மாஸ்டர் நேற்று இரவு அவரது வீட்டில் அவரது செல்போனை சார்ஜ் போட்ட வாரு பேசிக் கொண்டிருந்த போழுது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்
அருகில் இருந்தவர்கள் தகவல் அளித்ததின் பேரில் வண்ணார பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்தவர் பெயர் காமராஜ் ( 22) என்றும் மெரினாவில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார் என்றும் இங்கு தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளார்.
நேற்று பணி முடித்து இரவு வீட்டிற்கு வந்தவர் செல்போனில் சார்ஜ் போட்டு பேசிக் கொண்டிருந்த நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்
மேலும் உயிரிழந்தவரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து இவரது இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.