கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த சிறுமி தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
சங்கராபுரம் அருகே உள்ள கடுவனூர் கிராமத்தில் பள்ளி மாணவியின் தந்தையின் அக்கா ஜமுனா என்பவரின் வீட்டிற்கு அடிக்கடி பள்ளி மாணவி சென்று வந்த நிலையில் ஜமுனாவின் மகன் பாலசக்தி (22) என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதை பயன்படுத்தி பள்ளி மாணவியை அழைத்து சென்று கடந்த 2023 ஆம் ஆண்டு அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்த நிலையில் பாலசக்தி இருந்ததாக கூறப்படுகிறது.
தற்பொழுது பள்ளி மாணவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தது தெரிய வந்ததால் அதிர்ச்சி அடைந்த தாய் மணிமேகலை திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து இளைஞர் சிறையில் அடைத்தனர்.
மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…
வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…
விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…
காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…
காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…
This website uses cookies.