அரசு பேருந்தில் அதிரடி காட்டிய நடிகை… வீடு புகுந்து கைது செய்த போலீசார்.. வைரலாகும் வீடியோ!!
நேற்று முன் தினம் போருர்- குன்றத்தூர் சாலையில் சென்ற அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மாணவர்களை அவ்வழியாக சென்ற பெண் ஒருவர் அடித்து கீழே இறக்கிவிட்டார்.
பேருந்தில் மாணவர்களை தாக்குவதும் தகாத வார்த்தையில் அதேபோல் நடத்துனரையும் தகாத வார்த்தையில் பேசி இருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவிய நிலையில் பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் சரவணன் மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் மாணவர்களை தாக்கியது நடிகை ரஞ்சனா நாச்சியார் என்பதும் தெரிய வந்த நிலையில் நடிகை ரஞ்சனா மீது உட்பட இருவர் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு பேருந்தை தடுத்து நிறுத்தியது,மாணவர்களை தாக்கியது, ஆபசமாக பேசியது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது, சிறுவர்களை தாக்குவது என 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்று காலை கைது செய்யப்பட்டார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.