அரசு பேருந்தில் அதிரடி காட்டிய நடிகை… வீடு புகுந்து கைது செய்த போலீசார்.. வைரலாகும் வீடியோ!!
நேற்று முன் தினம் போருர்- குன்றத்தூர் சாலையில் சென்ற அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மாணவர்களை அவ்வழியாக சென்ற பெண் ஒருவர் அடித்து கீழே இறக்கிவிட்டார்.
பேருந்தில் மாணவர்களை தாக்குவதும் தகாத வார்த்தையில் அதேபோல் நடத்துனரையும் தகாத வார்த்தையில் பேசி இருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவிய நிலையில் பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் சரவணன் மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் மாணவர்களை தாக்கியது நடிகை ரஞ்சனா நாச்சியார் என்பதும் தெரிய வந்த நிலையில் நடிகை ரஞ்சனா மீது உட்பட இருவர் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு பேருந்தை தடுத்து நிறுத்தியது,மாணவர்களை தாக்கியது, ஆபசமாக பேசியது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது, சிறுவர்களை தாக்குவது என 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்று காலை கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.