உறுதியானது கூட்டணி.. நாடாளுமன்ற தேர்தல் பேச்சுவார்த்தை : தேமுதிகவினருக்கு பிரமேலதா போட்ட உத்தரவு!!
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில், தேமுதிக அங்கம் வகிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இது தொடர்பான முடிவை இன்னும் தேமுதிக தலைமை அறிவிக்கவில்லை. அதிமுக – தேமுதிக கூட்டணி குறித்து 3வது கட்ட பேச்சுவார்த்தை நேற்று ரகசியமாக நடைபெற்றது. இதையடுத்து இத்தனை நாட்களாக நடைபெற்ற இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் சென்னை கோயம்பேடு அலுவலகத்தில் நாளை மறுநாள் (மார்ச் 19) மற்றும் 20ஆம் தேதி விருப்ப மனு பெற்றுக் கொள்ளலாம் என்றும் 21ஆம் தேதி வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் என்றும் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார். மேலும் பொது தொகுதிக்கான விருப்ப மனு கட்டணம் ரூ.15,000 மற்றும் தனி தொகுதிக்கு ரூ.10,000 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.