பழனி கோயில் உதவி ஆணையரை சிறை பிடித்து சாலையோர வியாபாரிகள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பழனி மலை அடிவாரத்தில் உள்ள கிரிவலப் பாதையில் ஏராளமானோர் கடை நடத்தி வருகின்றனர். தற்போது சபரிமலைக்கு சென்று விட்டு ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் பழனி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
மலை அடிவாரத்தில் பக்தர்களுக்கு இடையூறாக உள்ள சாலை ஓர கடைகளை கோயில் உதவி ஆணையர் லட்சுமி தலைமையில், கோயில் பாதுகாவலர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் போது பாதுகாவலர்கள் கடைக்காரர்களை தாக்கி, பொருட்களை பறித்து சென்றுள்ளானர். இதனால் ஆவேசம் அடைந்த கடைக்காரர்கள் 50க்கும் மேற்பட்டோர் கோயில் இணைஆணையர் லட்சுமியின் வாகனத்தை மறித்து முற்றுகையிட்டு வாக்குவதம் செய்தனர்.
இந்த சம்பவத்தால் அடிவாரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பம் அறிந்து வந்த போலீஸார் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…
இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…
திண்டுக்கல் சுற்றுலா மாளிகையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார், அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட…
வெற்றி இயக்குனர் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக கோலிவுட்டில் சுந்தர் சி வெற்றி இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்கிய…
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல திரைப்படங்களில் நடித்து வந்தவர் ரவீனா தாஹா. தொடர்ந்து சீரியல்களில் கமிட் ஆனார். இவர் ஜீ…
This website uses cookies.