பழனி கோயில் உதவி ஆணையரை சிறை பிடித்து சாலையோர வியாபாரிகள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பழனி மலை அடிவாரத்தில் உள்ள கிரிவலப் பாதையில் ஏராளமானோர் கடை நடத்தி வருகின்றனர். தற்போது சபரிமலைக்கு சென்று விட்டு ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் பழனி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
மலை அடிவாரத்தில் பக்தர்களுக்கு இடையூறாக உள்ள சாலை ஓர கடைகளை கோயில் உதவி ஆணையர் லட்சுமி தலைமையில், கோயில் பாதுகாவலர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் போது பாதுகாவலர்கள் கடைக்காரர்களை தாக்கி, பொருட்களை பறித்து சென்றுள்ளானர். இதனால் ஆவேசம் அடைந்த கடைக்காரர்கள் 50க்கும் மேற்பட்டோர் கோயில் இணைஆணையர் லட்சுமியின் வாகனத்தை மறித்து முற்றுகையிட்டு வாக்குவதம் செய்தனர்.
இந்த சம்பவத்தால் அடிவாரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பம் அறிந்து வந்த போலீஸார் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.