மதுரை : வாடிப்பட்டியில் சாலையை கடக்க காத்திருந்த சரக்கு வாகனம் மீது அதிவேகமாக வந்த பைக் மோதியதில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி குமரன் நர்சரி கார்டன் பகுதியை சேர்ந்த குருசாமி. இவர் சரக்கு வாகனம் ஓட்டி வருகிறார். இந்த நிலையில் வாகனத்தை ஒட்டி சென்று நான்கு வழிச்சாலையை கடக்க சாலையில் காத்திருந்தார்.
அப்போது திண்டுக்கலில் இருந்து மதுரை நோக்கி இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த அருண் (வயது 20) என்ற இளைஞர் சரக்கு வாகனத்தின் பின்னால் பயங்கரமாக மோதியது. இதில் இளைஞர் அருண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து குறித்த பதைபதைக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.