திருவள்ளூர் : பூண்டி ஏரியில் மீன் பிடிக்கச் சென்று மாயமான மீனவரின் உடலை தீயணைப்பு வீரர்கள் சடலமாக மீட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் கொழுந்தலூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவரது மகன் விஜயன் 30 இவருக்கு எஸ்தர் என்ற மனைவியும் குகன்(7) என்ற மகன் சுப்ரியா(5) என்ற மகளும் உள்ளனர்.
இவர் மீன் பிடிக்கும் தொழில் செய்துவரும் நிலையில் நேற்று விஜயன் வழக்கம் போல் பூண்டி ஏரியில் படகில் மீன் பிடிக்க சென்றவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் சுமார் 12 மணி அளவில் பூண்டி ஏரியில் அவரது உறவினர்கள் சென்று தேடி பார்த்தபோது படகு மட்டும் தணியாக இருப்பதையும் விஜயன் மாயமாகிஉள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் புல்லரம்பாக்கம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதனையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு விஜயன் உடலை தேடிவந்த நிலையில் திருவள்ளூர் தீயணைப்பு துறையினர் உதவியுடன் விஜயன் உடலை சடலமாக மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று கச்சத்தீவு மீட்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்துக்கு அனைத்து…
கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தனது கடைசி படம் ஜனநாயகன்தான் என அறிவித்திருந்தார். கடைசி…
நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக கழக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையும்…
சர்ச்சைக்குள் சிக்கிய எம்புரான் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள “எம்புரான்” திரைப்படம் கடந்த மாத இறுதியில் வெளியான நிலையில் ரசிகர்களின்…
தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றப்பட உள்ளார் என்ற செய்தி பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மேலிடம் எடுக்கும்…
This website uses cookies.