கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஈஸ்வரகண்டநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராயர் கூலி தொழிலாளி அவருடைய மகன் ஹரிதாஸ் (14) என்பவர் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று நண்பர்களுடன் இதே கிராமத்தில் உள்ள கோயில் குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார். திடீரென தண்ணீரில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 15 அடி ஆழத்தில் மூழ்கி உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து சென்ற திருநாவலூர் காவல் நிலைய போலீசார் மற்றும் தீயணைப்பு குழுவினர் சுமார் ஒரு மணி நேரம் தேடுதலுக்கு பிறகு ஹரிதாஸ் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
நண்பர்களுடன் குளத்தில் குளித்து சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி கார்த்திக் சுப்பராஜ் சூர்யாவை வைத்து இயக்கியுள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விளாங்குடி பகுதியில் ரூபாய் 18 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிய கட்டுமான பணிகளுக்கான பூமி…
கோவை டவுன்ஹால் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் என்பவரது மகள் 23 வயதான சூர்யா இவர் வேலை செய்து வரும் நிறுவனத்தில்…
This website uses cookies.