கடும் வெயிலில் கேஸ் சிலிண்டரை தலையில் வைத்து வாக்கு சேகரித்த வேட்பாளர் : அனுதாபப்பட்ட மக்கள்!
விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சியின் வேட்பாளர் எம் ஆறுமுகம் என்பவர் கேஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இவருக்கு ஒதுக்கப்பட்ட கேஸ் சிலிண்டர் சின்னத்திற்கு பிரச்சாரம் செய்யும் வகையில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட விழுப்புரம் நகரின் முக்கிய பகுதிகளில் கேஸ் சிலிண்டரை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு வீதி வீதியாக சென்று கேஸ் சிலிண்டர் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.
கேஸ் சிலிண்டரை தலையில் தூக்கி வைத்து தூக்க முடியாமல் தூக்கிச் சென்று கடும் வெயிலில் பிரச்சாரம் மேற்கொண்ட ஆறுமுகத்தை ஆர்வத்துடனும் ஆச்சரியத்துடனும் விழுப்புரம் மக்கள் பார்த்துச் சென்றனர்
சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
This website uses cookies.