முதல் அமைச்சர் கான்வாய் வந்து கொண்டிருந்தபோது, ஸ்டண்ட் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை காமராஜர் சாலையில் முதலமைச்சர் கான்வாய் வந்து கொண்டிருந்தபோது, குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் ஸ்டண்ட் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராயப்பேட்டையைச் சேர்ந்த சுஜய் (வயது 20) என்பவரை அண்ணா சதுக்கம் போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதே போல கடந்த ஜூன் மாதம் முதல்வரின் கான்வாய் சென்னை மெரினா காமராஜர் சாலையில் நேப்பியர் பாலத்தை கடந்து சென்ற நிலையில் திடீரென சாலையில் எதிர்த்திசையில் இருந்து ஆக்டிவா இரு சக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் திடீரென குறுக்கே வந்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத போலீசார் அந்த இளைஞரை மடக்கிப்பிடித்தது குறிப்பிடத்தக்கது.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.