திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் காலையிலிருந்து மேகமூட்டங்களாக காணப்பட்டிருந்த நிலையில் மாலை நேரத்தில் திடீரென பலத்த மழை பெய்யத் தொடங்கியது.
இதனால் சாலைகளில் இருக்கிறோமோ தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது நத்தம் திண்டுக்கல் சாலையில் உள்ள சேர்வீடு பகுதியில்து உள்ள நான்கு வழிச்சாலைக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த மேம்பாலத்திலிருந்து அதிகப்படியான தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது அந்த பகுதியில் பல வானக ஓட்டிகள் ழழையில் நனையாமல் இருப்பதற்காக காத்திருந்தனர்.
அப்போது அங்கு வந்த வாகன ஓட்டி ஒருவர் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரை பார்த்த ருசியான அவர் மேகம் சிரிக்குது மின்னல் அடிக்குது என்ற பாடலைப் போல் கொட்டும் மழையில் அந்த தண்ணீரில் சாலையில் நின்று குளித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.