திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் காலையிலிருந்து மேகமூட்டங்களாக காணப்பட்டிருந்த நிலையில் மாலை நேரத்தில் திடீரென பலத்த மழை பெய்யத் தொடங்கியது.
இதனால் சாலைகளில் இருக்கிறோமோ தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது நத்தம் திண்டுக்கல் சாலையில் உள்ள சேர்வீடு பகுதியில்து உள்ள நான்கு வழிச்சாலைக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த மேம்பாலத்திலிருந்து அதிகப்படியான தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது அந்த பகுதியில் பல வானக ஓட்டிகள் ழழையில் நனையாமல் இருப்பதற்காக காத்திருந்தனர்.
அப்போது அங்கு வந்த வாகன ஓட்டி ஒருவர் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரை பார்த்த ருசியான அவர் மேகம் சிரிக்குது மின்னல் அடிக்குது என்ற பாடலைப் போல் கொட்டும் மழையில் அந்த தண்ணீரில் சாலையில் நின்று குளித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சுந்தர் சி கதையை உடனே ஓகே செய்த நடிகர் கார்த்தி சுந்தர் சி தமிழ் திரைப்பட உலகில் முன்னணி இயக்குனராக…
நண்பர் ஸ்ரீனிவாசா ராவின் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு! பிரபல இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி மீது அவரது நீண்டகால நண்பர் எனக்கூறும் திரைப்படத்…
தஞ்சையில், நெருங்கிப் பழகி தனிமையில் இருந்ததால் உருவான கருவைக் கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்த ஜிம் உரிமையாளர் கைது…
அடித்து சொல்லும் சந்தீப் கிஷன் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும்…
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் நாளில், கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூர்:…
நடிகர் மாதவனின் புதிய செயலி நடிகர் மாதவன் பங்குதாரராக இருக்கும் ‘Parent Army (Parent Geenee)’ செயலி சென்னையில் உள்ள…
This website uses cookies.