திருப்பத்தூர் : ஏகலைவா மாதிரி பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் மாணவிகளுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் புதூர் நாடு பகுதியில் உள்ள அரசு ஏகலைவா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாகா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பள்ளி மாணவிகளிடம் அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். அதன்பின் மாணவிகளுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார்.
அப்போது உடன் திருப்பத்தூர் வட்டாட்சியர் சிவப்பிரகாசம் உட்பட அரசு அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.